24/10/2021

ஏமாற்றுக்காரியே...

 



உன்னை காண ஆவலுடன்
ஓடி வந்த போது...

பாறையின் மீது மோதிய
காயத்தின் வலி கூட...

மருந்து போட்ட பின் 
ஆறி விடும்...

ஆனால்...

என் இதயத்தில் 
நீ ஏற்படுத்திய காயத்தினை 
எதனை கொண்டு ஆற்றுவது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.