12/10/2021

பெண்களும் பூவும் ஓன்று...

 


பூக்கள் தனது செடி உடன் இருக்கும் பொது மிகவும் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் சுகத்திரமாகவும் இருக்கும்.....

பெண்களும் தனது அம்மா அப்பாவுடன் இருக்கும் பொது மிகவும் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் சுகத்திரமாகவும் இருக்கும்.....

பூக்களை பறித்த பிறகு யாரோ ஒருவருக்கு சொந்தமாக மறிக்குறது...

பெண்களும் கல்யாணத்துக்கு பிறகு யாரோ ஒருவருக்கு சொந்தமாக மாறிகின்றன...

சில பூக்கள் கடவுளின் கழுத்தில் மலையாக மறிக்கிற்றன..

சில பூக்கள் காய்ந்து போய்கிற்nவிட...

சில பெண்கள் தனது அம்மா அப்பாவிடம் இருதந்தை  விட மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றனர்...

சில பெண்கள் தனது சந்தோசத்தை மறந்து மற்றவரின் சந்தோஷத்துக்காக மட்டும் வாழ்கின்றனர்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.