20/11/2021

செந்தில் Vs கவுண்டமணி கலாட்டா...

 


செந்தில் : அண்ணே காதல்னா என்ன னே...

கவுண்டமணி: டேய். உன்ன மாதிரி கடலை மிட்டாய் திருடி திங்கிறவனுக்கு சொன்னாலம் புரியாதுடா.

 செந்தில்: அட சொல்லுங்கண்ண.

கவுண்டமணி: சரி சொல்றேன் கேளு. நீ எப்படி இன்னொரு வாழபழம் எங்கடான்னு கேட்டா அதாண்ண இதுன்னு சொன்னியோ. 

அதே மாதிரி அவன, நீ யார்ரானு கேட்டா நான் தான் அவள்னு சொல்றதும்.

அவள, நீ யார்றினு கேட்டா நான் தான் அவர்னு சொல்றதும் தாண்டா காதல்..

🤣🤣

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.