11/12/2021

உயிர் பலியும்... அரச குடும்பமும்...

 


பொதுவாக உயிர் பலி இடுவது அரச குடும்பத்தின் நம்பிக்கைகளில் ஒன்று..

அதிலும் மனித பலிகள் என்பது அவர்களுக்கு ஆகச் சிறந்த பலத்தை தரும் என்பது அவர்களது நம்பிக்கை..

இதிலும் இரண்டு வகை உண்டு...

1. ஆதியில் அடிமைகளை பிடித்து வற்புறுத்தி பலியிடுவது ( அதாவது இந்தியாவில் பழங்குடிகளை இந்திய இராணுவம் சுட்டு கொன்றதே அதுபோல்)..

2. தானாக முன் வந்து தனது உயிரையும் பலி தந்து இன்னும் பிற உயிர்களையும் சேர்த்து பலி கொடுத்து அச்சடங்கை முடிப்பது.. ( உதாரணத்திற்கு பிபன் ராவத் அவர்களின் பலி)..

இந்த இரண்டாவது ரகம் அளப்பறியா வெற்றியை குவிக்கும் என்பது அரச குடும்ப நம்பிக்கை..

இப்படியான பலிகளை கொடுக்க தேர்ந்தெடுக்கும் இடங்கள் எதிர்காலத்தில் நிறைய உயிர்பலிவாங்கும் இடமாக இருக்கும்..

அரச குடும்பங்கள் தங்களுக்குள் ஏற்படும் அதிகார போட்டிக்கு தேர்ந்தெடுக்கும் தலைமை தான் உலகப்போர்.. 

அதாவது உலகப்போரில் எந்த அரச குடும்பம் வெற்றி பெறுகிறதோ அது அவர்களுக்குள் தலைமையாகவும் உலகை ஆளும் அரசாகவும் விளங்கும்..

போருக்கு முன்னர் இப்படி பலி கொடுத்து  முரசு கொட்டுவது வழக்கம்.. 

அதாவது போருக்கான ஆயத்த பணிகளை எல்லா அரச குடும்பங்களும் தொடங்க வேண்டும்..

ஆதியில் இருந்து இன்று வரை அவர்கள் இதை செய்துதான் வருகிறார்கள்..

மனிதர்கள் கண்ணிருந்தும் குருடர்களாய் இருப்பது அரச குடும்பத்திற்கு கூடுதல் பலமாகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.