01/12/2021

கிறித்தவ பாதிரியார்களால் சீரழிக்கப்பட்ட சிறுவர்கள் - செய்தியும் சிந்தனையும்..

 


1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் போன்ற திருச்சபையின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,000 ஆக உயரும் என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

- பிபிசி செய்தி அறிக்கை

05.10.2021...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.