04/01/2022

கன்னட தெலுங்கர் ஈ.வெ. ரா வும் திருட்டு திராவிடமும்...

 


நாங்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கலாம்...

நீங்கள் கூறுவது போல நாங்கள் காட்டு மிராண்டிகளாகவும், மொழிப் பித்தர்களாகவும், இன வெறியர்களாகவும், சாதி வெறியர்களாகவும், ஒற்றுமை இல்லாதவர்களாகவும் இருக்கலாம்.

அதற்காக நீங்கள் எங்கள் உரிமைகளைப் பறித்து எங்களை ஆளலாம் என்பதை ஏற்கமுடியாது.

நாங்கள் ஒன்றுபட முடியாது என்ற மிதப்பில் இருக்காதீர்கள். அதற்கு அதிக நேரம் ஆகாது.

இனம் என்பது சாதி, மதம், நாகரீகம், ஏன் பேச்சுமொழி தோன்றும் முன்பே தோன்றிய கட்டமைப்பு.

நாங்கள் கைநீட்டும் முன்பாக எதிர்க்குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் இப்போதே தோல்வியை ஏற்றுக் கொண்டு பணிந்து விடுங்கள்.

இல்லையென்றால் நாங்கள் உண்மையிலேயே காட்டு மிராண்டிகளாக மாறி, ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் தனித் தனியாக வேணும், எங்கள் மொழி வெறியையும் இனவெறியையும் சாதி வெறியையும் உங்கள் மொழிக்கும் இனத்திற்கும் சாதிகளுக்கும் எதிராக திருப்புவோம்.

நீங்கள் ஓடி ஒளியக்கூட வாய்ப்பு இருக்காது.

கடைசியில் உங்களுக்கு நியாயம் கிடைக்கலாம். அப்போது நாங்கள் இருக்கிறோமோ இல்லையோ.. நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள நீங்கள் இருக்கமாட்டீர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.