17/02/2022

NEW WORLD ORDER...

 


இங்கே அரசியல் நகர்வுகள் நடந்துக் கொண்டே இருக்கின்றன..

இங்கே சிரிச்சி பேசும் முட்டா மக்களுக்கு என்றும் எதுவும் புரிவதில்லை..

ஆம் உலகம் ஒற்றை ஆட்சிமுறைக்கு அஸ்திவாரம் போட உள்ளன, கண்ணுக்குத்தெரியாத கார்ப்பரேட் மாஃபியாக்கள்..

வருகின்ற 2024Mp தேர்தலில் நாடு முழுதும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே வாக்கு என்று  வர உள்ளது.. 

அதில் நாடாளுமன்ற தேர்தலும், பாராளமன்ற தேர்தலும்  இந்தியா முழுதும் ஒரே நேரத்தில் நடத்தும் முடிவே இந்த வீயூகம்...

இதில் சில மாறலாம் ஆனால் என்றோ ஒருநாள் வரும். இனி மனித இனம் கார்ப்பரேட் காரனிடம் சிக்கு மெல்ல அழியும்.

இனி வரப்போகும் அரசியல் ஆட்சிமுறை மிக பயங்கரமாத்தாக இருக்கும்.. இனி அணுகுண்டைவிட மோசமான அரசியல் நடக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.