03/06/2022

தமிழினத் துரோகி கருணாநிதி...


தமிழினத்தின் தலைவன் என்று பட்டம் சூட்டிக் கொண்டே தமிழினத்தின் கழுத்தறுத்த கருங்காலி,

கச்சத்தீவானாலும், காவிரிப் போராட்டமானாலும், மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலையானாலும், ஈழத்துச் சிறுவன் மணி கொலையானாலும், மாணவப் போராட்டவாதி உதயகுமார் படுகொலையானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மாபாதகன் அவன்.

தமிழா தமிழா என்று பேசியே

தமிழனை அரைநூற்றாண்டுக்கும் மேலாக அழித்துக் கொண்டாடிய

தமிழினத்துரோகி அவன்.


கருணாநிதி எனும் இனத்துரோகியின் பிறந்த நாள்.


வரலாறு வஞ்சம் தீர்க்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.