07/06/2022

அடி சதிகாரியே...

நாம் கடற்கரையில் அமர்ந்து

அலைகளை ரசித்தபோது...

நீ உதிர்த்த வார்த்தை....

ஓயாத இந்த அலைகளைப்போல்

நம் காதல் அலைகள் என்றும்

ஓயாது என்று....

கடல் அலைகள் மட்டுமல்ல...

இன்றுவரை....


எனக்குள் 

உன் நினைவளைக்களும் கூட...


🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.