22/07/2022

கனியாமூர் கலவரத்தை (அவர்கள் சொல்வது) தடுக்கத் தவறியதாக கூறி உளவுத்துறை ஐஜியாக இருந்துவந்த ஆசியம்மாள் அவர்கள் மாற்றப்பட்டார்...

 


உளவுத்துறையின் புதிய ஐஜியாக செந்தில்வேலன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த செந்தில்வேலன் தான்..

2011 பரமக்குடி துப்பாக்கிச்சூட்டினை தடுக்கத்தவறியவர் என்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்.

இவர் எப்படி கனியாமூர் கலவரத்தை தடுப்பார்?

ஒருவேளை இனி நடக்க இருக்கும்  காவல்துறையின் மக்கள் வேட்டையை நடத்த சரியாக இருப்பார் என அரசு நினைத்து நியமனம் செய்திருக்குமோ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.