09/08/2022

பிராடு பாஜக மோடி அரசின் பித்தலாட்டம்...

 


இதனை சொல்ல வேண்டியது ஆர் பி ஐ… 

ஆர் பி ஐ தான் பணப்புழக்கம் எப்படி உள்ளது என்பதனை கண்காணிக்கும்…

இந்தாண்டு மே மாதம் ஆர் பி ஐ வெளிட்ட அறிக்கைப்படி கள்ள நோட்டு புழக்கம் 102% அதிகரித்துள்ளது என கூறியுள்ளது, இது எப்போது இல்லாததைவிட அதிகம். 

https://m.economictimes.com/news/economy/policy/this-denomination-saw-the-highest-increase-in-counterfeit-notes-in-fy22/amp_articleshow/91886439.cms

உலகில் எங்கும் பொய் மட்டுமே கூறி பிழைப்பை நடத்தும் அரசு என ஒன்று இந்தியாவை தவிர வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.