14/09/2022

அம்பேத்கர் தமிழ்நாட்டுக்கு ஒரு தேவை இல்லாத ஆணி...

 


இந்தி வெறி பிடிச்ச அம்பேத்கர்...

இந்திய ஒன்றியத்தில் மொழிவழி மாநிலம் அமைவதற்காக, 1954 ஆம் ஆண்டு மக்களவையில் நடந்த விவாதத்தின்போது, அப்போதைய சட்ட அமைச்சர் அம்பேத்கர் பேசும்போது, நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் அவரவர்களுடைய தாய்மொழியை பேசுவதை நிறுத்திவிட்டு, இந்தி மொழி பேசுவதை சட்டப்படி கட்டாயமாக்க வேண்டும்..

குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மக்கள், தமிழ்_மொழி பேசாமல், இந்தி மொழி மட்டுமே பேசக்கூடிய அளவிற்கு சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளாமல், மொழிவழி மாநிலம் அமைவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்..

ஏனென்றால், தமிழ்மொழி தான் எதிர்காலத்தில் இந்திய ஒன்றியத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருவியாக இருக்கும் என்று நான் எண்ணுகின்றேன் - அம்பேத்கார்.

இந்தி வெறி பிடிச்ச இவர் தமிழ்நாட்டுக்கு ஒரு கேடு...


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.