01/10/2022

தமிழர்களுக்குள் சண்டை மூட்டிவிடுவதே இந்த ஆரியர்களுக்கு வேலை...

 


ஆதித்த கரிகாலரை கொன்றது ஒரு ஆரிய பிராமனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். 

அதை விட்டுட்டு பாண்டியர்கள் தான் ஆதித்தரை கொன்றனர் என்று தன் இனத்தானை காப்பாற்ற மறைக்க கல்கி எனும் ஆரிய பிராமனர் எழுதிய வரலாற்று புரட்டே பொன்னியின் செல்வன் கதை. 

படம் பார்க்க செல்லும் சொந்தங்கள் இதை வெறும் கதையாகவே பாருங்கள் இது ஒரு வரலாற்று புரட்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.