09/02/2023

திருட்டு திமுகவின் சாராய வியாபாரம்...

 


மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே உள்ள வட மணிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு இவரது மனைவி ஜெயந்தி. இவர் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்...

இவர், ஒரத்தி-திண்டிவனம் சாலையில் உள்ள ஒரு அரிசி ஆலையை ஒப்பந்தத்துக்கு எடுத்துவிட்டு, அங்கு அரிசி வியாபாரம் செய்வதற்கு பதிலாக, அரிசி ஆலையில் போலி மதுபானங்கள் தயாரித்து வந்தது தெரிய வந்தது. அங்கிருந்து, விற்பனைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வடிவேலு வை  கைது செய்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.