18/09/2023

சீமான் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கினார் நடிகை விசயலட்சுமி...

 


சென்னை, வளசரவாக்கம் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார்மனுவை திரும்பப்பெற்றுக்கொண்டார்.

"வழக்கை திரும்பப்பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை" - நடிகை விசயலட்சுமி

"புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமுமில்லை"

"காவற்றுறை நடவடிக்கை எடுக்கவில்லை, தனி ஒருவராக போராட முடியவில்லை"

'சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை" - நடிகை விசயலட்சுமி...

.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.