11/11/2023

திமுக ஸ்டாலினின் சாதி வெறி ஆட்சி...

 


நெல்லை மாவட்டத்தில் பள்ளி படிக்கும் மாணவ மாணவி வீட்டுக்கே சாதி வெறி கொண்டு தாக்குதல் உள்ளானார்கள் ..

இப்பொழுது சாதி பேர் கேட்டு அடிச்சு இருக்கானுக...

இது போதாது என்று குடிநீரில் மலம் , பள்ளி வாசலில் மலம் பூசுதல் , பள்ளி சமையற் கூடங்களில் மலம் , சமூக நீதிக்கான கேவலமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது...

போராளிகள் இதனை பற்றி பேசாமல் மணிப்பூருக்கு போய் விடுவார்கள் இன்னமும் மணிப்பூரில் தான் இருக்கானுகளா என்று தெரியல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.