11/12/2023

ஏரிகளை பாதி பரப்பை ஆட்டையை போட்டதாலும் , சுருக்கியதாலும் , மூடியதால் ஏற்பட்ட விளைவுகளை தான் சென்னை வெள்ளமாக பார்த்து கொண்டு வருகிறோம்...

 


வளர்ச்சி என்ற பெயரில் பரந்தூரில் 13 நீர் நிலைகளை மூடி தான் திட்டம் வேண்டுமா? 

13 நீர் நிலைகளை மூடாமல் , அதனை மூடினா நீர் வடிவதற்கு எந்த திட்டமும் இல்லாமல் விமான நிலையம் அமைந்தால் , வருங்காலத்தில் பல வெள்ளம் வருவதற்கு வழிவகுக்குமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.