24/12/2023

மகாபாரத யுத்தம் ரகசியம்...

 


16 முறை அழிக்க பட்ட ரகசியம்....

இனி வரும் ரோபோக்கள் தொழில் நுட்பம் எல்லாம் பயன் படுத்தி உள்ளனர்.... பீஸ்மன் மகன் தான் ரோபோக்கள்..... பீஸ்மன் மற்றும் முசுகுந்தன் சந்திப்பு உள்ளது....

பஞ்சபாண்டவர்கள் கால பயணம்....

முதல் கேள்வி பாண்டவர்கள் என்பது ஐந்து நாகர்கள் தான்...நாகர்கள் இடம் வந்த அந்த 6 வது பெண் யார்....

பூமிக்கு அடியில் வந்த சத்தம் மற்றும் நிலநடுக்கம் பற்றி கூறி உள்ளார்...

இங்கு எல்லாம் பூம்புகார் நகரம் தான் கதை ஆரம்பம்....

இப்போது புரிகிறதா பூம்புகார் நகரம் தான் ஒட்டு மொத்த மகாபாரதம் கதை...

இந்த பூம்புகாரில் உள்ள தொழில் நுட்பம் தான் இந்த பிரபஞ்சம் நுழைவாயில் திறக்க உள்ள தொழில் நுட்பம் உள்ளது....

மகாபாரத போர் அமாவாசை அன்று நிறுத்த முடியும்....

சூரிய கிரகணம் முடிந்த பிறகு போர் ஆரம்பம் ஆகும்...

இந்த இரண்டு டைம் லூப் தான் ரகசியம்....

இங்கு ரகசியம் பூம்புகார் மற்றும் சூரிய கிரகணம் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் மரணம் மற்றும் நாய்...

பாண்டவர்கள் என்ற ஐந்து நாகர்கள் மீண்டும் 13 வது பரிணாமம் பயணம் செய்வது....

தென் நாட்டு சிவன் கால பயணம்...

இந்த பரிணாமம் சண்டை மூலம் யார் வெற்றி அடைந்து 14 வது பரிணாமத்தை சென்று...

பிரபஞ்ச தலைவர் ஆன பிறகு....

மீண்டும் பூமியில் மனிதன் பிறப்பு...

இது தான் ஒவ்வொரு பூமி அழிக்க பட்ட டைம் லூப்....

ரகசியம் தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.