06/01/2024

திமுக உதயநிதி கார் பந்தயம் நடத்தும் காரணம் இது தான்...


வாரிசு இல்லாத ஒருவரை தந்தை என்று கூறுவது.. 

கிளுகிளுப்பு கதை எழுதியவரை அறிஞர் என்று கூறுவது.. 

தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவரை தமிழினக்காவலர் என்று சொல்லுவது.. கல்லூரிக்கு செல்லாத ஒருவரை பேராசிரியர் என்று சொல்லுவது.. 

மகளின் கல்லூரி தோழியை மனைவியாக்கியவரை இனமானக்காவலர் என அழைப்பது..

தெரு சண்டையில் கூட தலைமை ஏற்காத ஒருவரை தளபதி என்று சொல்லுவது.. 

எல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.