12/07/2024

ஆந்திராவில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க, கர்நாடகாவில், தமிழரால் கட்டப்பட்ட துங்கபத்ரா அணை...

 


பண்டைய விஜயநகரம் இருந்த பகுதியில் உள்ள மிகப் பிரம்மாண்டமான இந்த அணையை கட்டியவர் திருமலை அய்யங்கார் என்ற சென்னையைச் சேர்ந்த தமிழர். இன்றும் அவருக்கு துங்கபத்ர அணையில் சிலை உள்ளது. அணை கட்டுமாணப் பணியை சென்னை மாகாண அரசும் முன்னின்று நடத்தியது.

அணைக்கட்டும் பணியில் மேற்கொண்டவர்கள் தமிழர்கள். இன்றும் இப்பகுதியில் தமிழ் பேசும் தமிழர்களைக் காணலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.