19/07/2024

சிறுத்தை களம் இறங்கிடுச்சு...

 


இவர் ஓட்டுப் போடலைன்னா திமுக அரசு கவிழ்ந்திடுமாம்...

அடுத்த FIR இவர் மேல தான்....

என்னப்பா திடீர்னு ரோஷம் எல்லாம் பொத்துக்கிட்டு வருது...

திமுக காரன் எப்ப பா உங்களுக்கு நல்லது செஞ்சி இருக்கான்.....?

நசுக்கப்பட்டோம் பிதிக்கப்பட்டோம். 

எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கல.. 

எங்களுடைய வாய்ப்புகளை தட்டிப் பறித்தனர் என்ற கருத்து உருவாக்கத்தை அவன் உருவாக்கி 

பெரும்பான்மை சமுதாயமான வன்னிய சமூகம் மீது அவன் வன்மத்தை திணித்தான்...

அவன் சொன்னது அனைத்தும் வேதவாக்கு என்று நினைத்து நீங்கள் பாட்டாளி சமூகம் மீது பொது வெளியில் வன்மத்தினை வாரி இறைத்தீர்கள்...

இது அனைத்தையும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த சமூகம் இப்பொழுது உங்களைப் பார்த்து சிரிக்கிறது. 

இது உங்களுக்கு ஆரம்பம் மட்டுமே இன்னும் நிறைய இருக்கு பொறுத்திருந்து அனுபவியுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.