10/08/2024

என் கண்ணீர்ப் பயணம்...

 


அன்று - நான்

கடல்மடித் தேடும் காட்டாறாய்...


நேற்று - அவள்

தாகம் தீர்க்க வந்தவள்

தடுப்பனை கட்டிச் சென்றாள்...


இன்று - நான்

பாதை தொலைத்தவனாய்

பயணம் முடிந்தவனாய்...


இனி கடல்மடித் தேடி

என் கண்ணீர் துளிகளின் பயணம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.