24/11/2018
தெலுங்கன் விசயநகர பேரரசு தொடங்கி ஈ.வே.ரா, வீரமணி, கருணா, வைகோ, தி.க வரை அழித்த தமிழகம்...
தமிழ் அழிப்பு, தமிழர் அழிப்பு இதையே வடுக திராவிட தெலுங்கர் பார்ப்பான் செய்தான் என்று கூறிக் கூறி தமிழ், தமிழர் அழித்து தமிழன் மண்ணை அபகரித்த வரலாறு...
வடுக வந்தேறி திராவிட நாயக்க பலிசா கன்னட தெலுங்கன், தவறாக பிறந்த ராமசாமி, எந்த மொழியும் ஒழுங்காக அறியாத தற்குறி, தமிழில் படித்தால் வீட்டு வேலைக்கே உதவாது தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றான்;
ஆங்கிலத்தை படி என்றான்; இதே ஆங்கிலம் படித்தவரும் படிக்க விரும்பியவரும் விபச்சாரிகளான கதை கீழ்வருமாறு..
தெலுங்கர் திட்டமிட்டு தமிழை அழித்தனர்...
கல்லூரி கட்டணங்களை செலுத்துவதற்காக பிரித்தானிய மாணவ, மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது..
சுவன்சியா பல்கலைகழகத்தை (University of Swansea) சேர்ந்த மாணவர்கள் ‘மாணவர்களின் பாலியல் தொழில்’ (Student Sex Work Project) எனற ஆய்வை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளனர்.
சுமார் 6,750 மாணவ, மாணவிகளிடம் நடத்திய ஆய்வில், கல்லூரி செலவுகளை சமாளிக்க 20 பிரித்தானிய மாணவர்களில் ஒரு மாணவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
அதிகமான கல்லூரி கட்டணம் மற்றும் சொகுசான வாழ்க்கை தேவைகளுக்காக சுமார் 50 சதவிகித பிரித்தானிய மாணவ, மாணவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்..
சுமார் 45 சதவிகித மாணவ, மாணவிகள் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த தொழிலை தேர்ந்தெடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது...
சாப்ளினின் மௌன சிரிப்பை தடை செய்த அமெரிக்கா... எத்தனை பேருக்கு தெரியும் இதன் காரணம்...
சிரிப்பு என்பது யாராலும் சீக்கிரம் அதை செய்து பிறரை மகிழ்விப்பது கடினம்.
சிலரின் வாய் ஜாலத்தாலும் நடிப்பினாலும் சிரிக்க வைக்கலாம்.
பேசாமல் இருந்து மற்றவரை மகிழ்ச்சியில் மூழ்கடிக்க ஒருவரால் தான் முடியும்..
அவர் வேறு யாரும் இல்லை பகைவரையும் தம் மௌனமும் ஆட்டுவிக்க முடியும் என நிரூபித்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின் தான்..
தம்முடைய நடை முகபாவனை சுறுசுறுப்பு போன்றவற்றைக் கொண்டு பிறரை மகிழ்வித்தவர் சாப்ளின்.
அவர் தம் சிறு வயதிலிருந்தே அனைவரையும் சிரிக்க வைத்தவர்.
அந்தப் பெரும் கலைஞனை அமெரிக்கா தன் நாட்டுக்குள் நுழைய விடாமல் அனுமதி மறுத்த தினம் செப்டம்பர் 19.
அமெரிக்கா தடை செய்தது ஏன்?
தம் விளம்பர படம் ‘லைம்லைட்’ ற்க்காக ப்ரிட்டன் சென்று திரும்பிய அவரை அமெரிக்கா விசாரணையின்றி நுழையவிடாமல் தடுத்தது.
40 ஆண்டுகாலமாக அமெரிக்க குடியுரிமை பெறாமல் இருந்ததே அதன் காரணம்.
மேலும் தம் படத்தினால் கம்யூனிஸத்தை பரப்ப முயன்றாரும் கூறப்பட்டது.
ஆனால் அவரின் ரசிகர்கள் அதை மனிதநேயம், சமத்துவம் போன்றவற்றிற்க்கே குரல் கொடுத்தார் என்றனர்.
தி கிரேட் டிக்டேட்டர் என்கிற தன் படத்தின் வழியாக அதுவரை தான் ஏற்றிருந்த நகைச்சுவையாளர் என்கிற பிம்பத்தை உடைத்து மக்களைச் சிந்திக்கச் செய்யும் வகையில் வசனங்களை அந்தப் படத்தில் ஆங்காங்கே திணித்திருந்தார்.
அமெரிக்கா புறக்கணித்த சாப்ளினை பிரிட்டன் இருகரம் நீட்டி வரவேற்றுக் கொண்டது.
அதன் பிறகு, தனது இறுதிக்காலம் முடிய பிரிட்டனிலேயே கழித்தார் சாப்ளின்.
அவரை, எந்த வகையிலும் விசாரிக்காமல் புறந்தள்ளியது ஒருவேளை, அமெரிக்காவை சங்கடப்படுத்தியிருக்கலாம்.
தன் நாட்டுக் குடிமகன் இல்லை என்று தான் ஒதுக்கிய சாப்ளினை 20 வருடங்கள் கழித்து, அதாவது, 1972-ல் மீண்டும் அவரை அழைத்து, அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது வழங்கி கெளரவித்தது.
தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய அமெரிக்காவிடம் அவருக்கு பேசுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை, கண்ணீரைத் தவிர.
ஆனால், அங்கே பார்வையாளர்களில் குழுமியிருந்த அனைவரும் சுமார் 12 நிமிடங்கள் அவருக்காக எழுந்து நின்று கெளரவித்தனர்.
அமெரிக்க ஆஸ்கார் வரலாற்றில் எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைத்த நீண்ட நிமிட கெளரவம் இன்றுவரை அதுவே...
திராவிட பகுத்தறிவு முகத்திரை கிழிக்கப்படும்...
ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்...
மூடநம்பிக்கை...
வீரமணி கூறுகிறார்:
கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டும்.. (விடுதலை 20-7-1997).
இதில் வரும் ‘பேய்‘ என்பது என்ன?
ஆத்திகர்கள் தான் ‘பேயை’ நம்புவார்கள். நாத்திகர்கள் – பகுத்தறிவாளர்கள் நம்பமாட்டார்கள்..
ஆனால் நாத்திகரான – பகுத்தறிவாளரான – வீரமணி என்ன சொல்கிறார்?
பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டுமாம். ‘பேய்’ என்ற ஒன்று இருப்பதை நம்பித்தானே பேயோடு பகையை ஒப்பிடுகிறார்!
அப்படியானால் ‘பேய்’ என்பது இருக்கிறதா? ‘பேயி’ன் இலக்கணம் என்ன? என்று கேட்ட வீரமணிகளுக்கு – அதே கேள்வியை இப்பொழுது ஆத்திகர்கள் கேட்கிறார்கள்..
வீரமணியின் பதில் என்ன?
முருகன் என்றால் அழகு... அழகன் என்றால் முருகன்... இந்த அழகனின் மற்ற பெயர்கள் தெரியுமா.?
1. ஆறுமுகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன் - குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்..
3. குமரன் - மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன் - முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன் - கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன் - கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன் - கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன் - கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன் - சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி - ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன் - தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள் - செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன் - செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன் - சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன் - விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன் - வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன் - பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன் - ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன் - சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான் - முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞான சக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன் - மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன் - மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்...
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம்.
இப்படி தண்ணீர் குடிப்பது... இரத்த அழுத்தம்., நீரிழிவு, புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விசயம் தானே..
இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.
காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு குவளையில் நான்கு குவளைகள் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.
உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக்கூடாது.
இந்த முறையைக் கையாண்டால்...
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம்.
இதே போல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்..
ஒன்று நிச்சயம்...
இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ...
நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே...
வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...
கடந்த காலங்கள் மர்மங்கள் நிறைந்தது. பண்டைய சரித்திரங்கள் நாம் நம்புவதைவிட ஆச்சிரியமானவைகள்..
பொரொபூதூர் 8 ஆம் நூற்றாண்டில் சைலேந்திரா வம்சம் நினைவுச்சின்னங்கள் என பலர் நம்புகின்றனர். ஆனால் அது KH ஃபாஹிமி பாஷா என்ற இந்தோனேசியா வரலாற்று ஆய்வாளரின் மாறுபட்ட சிந்தனையால், அந்நாட்டு மக்களை ஆச்சிரியமடைய செய்துள்ளார்.
பொரொபூதூர் ஆலயம் சாலமன் வரலாறு தொடர்பானது என்று நம்புகிறார். பொரொபூதூர் சேபா ராணியின் ஒரு குகை. மற்றும் பெரோபூதிர் & பெனிங்க்கலன் நபி சாலமோன் என்ற இரண்டு புத்தகங்கள். அவரால் தீவிரமாக ஆராய்ச்சி மற்றும் பண்டைய உரைகள் மூலம் பல ஆண்டுகள் தீவிரமாக எழுதப்பட்டது;
1979 ல் இருந்து 2012 வரை. இந்த புத்தகத்தில் ஆசிரியர் பெரோபூதிர் சேபா ராணியின் ஒரு வாழ்விடம் என்று பெரும் விவரம் மற்றும் அறிவியல் ஆதாரங்களுடன் விளக்குகிறார். மேலும் பல துல்லியமான ஆதாரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு கடிதத்தை கண்டுபிடித்துள்ளார்கள். இது, ஜமாஅத்தின் மத்திய பகுதியில் உள்ள ஸ்லேமன் நகரில் உள்ள சபா (ரரு போகோ) குளிக்கும் குளம் கிடைக்கப் பெற்றது.
தற்போதுள்ள இலக்கியங்களின்படி, போரோபுதூர் கோயில் ஒரு புத்த கோவிலாகும். ஆனால் பாஹோபியுர் பாஷாவின் படி அது வேறுபட்டது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நபி சுலைமானின் ஆளுமையில் போரோபூதூர் இருந்தது என்கிறார்.35 ஆண்டுகளாக திரு.பஹ்மி பாஷா ஆராய்ச்சி செய்து, மிகுந்த ஆதாரங்களைப் பெற்றார், மேலும் ஆய்வுகளின் முடிவுகள் அல்குர்ஆனின் வசனங்களில் அவரின் வாதத்தை ஆதரித்தன.
ஜாவா தீவில் வழங்கப்படும்
நபி சுலைமான் கதையின் படி, பொரோபுதூர் ஆலயம் சாலோனின் எல்லையில் அமைந்துள்ளது. சாலொமோன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார், அவரின் அற்புதங்கள், மிருகங்களுடன் உரையாடுவதும், கடவுளுடைய அனுமதியுடன் உலகத்தை ஆள முடிந்ததும்.
சுலைமான் நாட்டைத் தேடி வந்த பறவை. ஹூட்-ஹுட் பறவையாகும். சாலொமோன் பறவையைக் கண்டபோது, சாலொமோனிலிருந்து அவர் ஏன் மறைந்துவிட்டார் என்று ஹூட்-ஹுட் ஒரு வலுவான காரணத்தை அறிவித்தார். சுலைமான் அதற்கு மேல் கோபத்தை உண்டாக்குகிறான்.
ஹுட்-ஹுட் ஒரு நாட்டிற்குச் செல்லும் போது, அதாவது சேபா நாட்டிற்க்கு அந்த மக்கள் சனியை வணங்குவதோடு அல்லாஹ்வையும் வணங்குகின்றனர். மேலும் ஒரு ராணி அதற்கு தலைவராக ஆனார்.
சமுத்திரத்தின் தலைவரான சேபாவின் ராணியிடம் ஒரு கடிதத்தை வழங்குவதற்காக ஹூட்-ஹூட் என்ற பறவைக்கு காரணத்தையும் சாலொமோனும் புரிந்துகொள்கிறார். கடிதம் தவிர வேறு எதுவும் இல்லை. சேபா நாட்டின் ராணி மற்றும் மக்கள் 'மனந்திரும்பி கடவுளுக்கு சமர்ப்பிக்க. சேபா ராணி 'பின்னர் பெர்த்தாபாத்திடம் சரணடைந்தார்.
சாலொமோன் வருவதற்கு முன்பு சாமுவேலின் அரண்மனையின் ராணியை சாலமோனின் அரண்மனைக்கு மாற்றுவதற்கு சாமுவேல் ஜீனியை கட்டளையிட்டார். யக்யகார்ட்டாவில் உள்ள பாக்கோ ராணி சிம்மாசனத்தில் ராணி சேபாவின் சிம்மாசனம் உள்ளது, மேலும் மாகெலங்கில் போரோபூதிரின் மேல் சென்றது.
ராரு போகோ அரண்மனை எந்த அரியணையும் நிரூபிக்கப்படவில்லை, சூரியன் வணங்குவதற்கான கட்டடங்களின் எஞ்சியும் காணப்படவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைப்படி இது ஒரு மரபணு கட்டமைப்பாகும். நபி சூலாவைக் காட்டும் பல கதைகள் அனுமானத்தின் அடிப்படையில் அமைந்தன.
இஸ்லாமியம் சின்னங்களை பொரோபுதூரில் காணப்படும் என்று பல மக்கள் அறிந்திருக்கவில்லை. இது ஒரு நீண்ட காலமாக இருப்பதால், ஒரு கோரிக்கையை போரோபாதுர் இந்து / பௌத்தர். KH ஃபாஹிமி பாஷாவுடனான இரண்டு ஷுபூஸை கடந்து பயணம் ஆச்சரியமாக இருக்கிறது. அவரது ஆராய்ச்சி முடிவுகள் சாலமன் மற்றும் பொரோபுதூர் மற்றும் Ratu Boko உள்ள சேபா ராணி கதை என்று அடையாளங்கள் முன்னிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தோனிஷியாவில் ஒரு இடம். சாலமோனில் இருந்து ஸ்லெமான் எனப் பெயர் பெற்றது. வனோசோபா வன (ராணி) ஷபாவில் இருந்து பெறப்பட்டது. அவர் சபாவின் ராணிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியபோது, அந்த கடிதத்தில் "அல்தா 'அலைய்யா, வட்டுன் மஸ்லிமி' '(என்னை மன்னித்து விடுங்கள், சரணடைந்து என்னிடம் வாருங்கள்). மேலும், அந்த கடிதம் தேசிய அருங்காட்சியகத்தில் பொறிக்கப்பட்ட பொன் தகடுகள் வடிவில் இருப்பதை நினைவில் கொள்ளவும், அந்த கடிதம் முதலில் பொரோபூதிர் கோவில் குளம் அருகில் காணப்பட்டது.
இந்தோனேசியர்களுக்கு பைபிள் கதைகள் தெரிந்திருக்கின்றன, ஏனெனில் அவர்களில் பலர் முஸ்லிம்கள்.
குர்ஆனில், சாலொமோனின் கதை மற்றும் சேபா ராணி சூரா அன்-நால்ல் [27]: 15-44, சபா [34]: 12-16, அல்-அப்பியா [21]: 78-81, மற்றும் பலர். நிச்சயமாக, போரோபூதுர் சாலொமோனின் குலத்தவர் என்பதற்கான ஒரு
அறிமுகம் இந்த சூராக்கள்..
நான் இதை நம்புகிறேன்.
அந்த முக்கோண பிரமிடு கோவிலிற்க்கு, மர்மம் என்ற வார்த்தை முடிவில்லாதது..
- தொடரும்...
23/11/2018
எஸ்.ஆர்.எம் பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. லிப்டில் அத்துமீறிய பணியாளர்.. போராட்டம்...
சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட காரணத்தால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.சென்னையில் காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பல மாநில மாணவர்கள், மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பல்கலைக்கழகம் இந்தியா முழுக்க பிரபலம் ஆகும். இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரிய பிரச்சனையாகி உள்ளது....
Subscribe to:
Posts (Atom)









