24/11/2018

தெலுங்கன் விசயநகர பேரரசு தொடங்கி ஈ.வே.ரா, வீரமணி, கருணா, வைகோ, தி.க வரை அழித்த தமிழகம்...


தமிழ் அழிப்பு, தமிழர் அழிப்பு இதையே வடுக திராவிட தெலுங்கர் பார்ப்பான் செய்தான் என்று கூறிக் கூறி தமிழ், தமிழர் அழித்து தமிழன் மண்ணை அபகரித்த வரலாறு...

வடுக வந்தேறி திராவிட நாயக்க பலிசா கன்னட தெலுங்கன், தவறாக பிறந்த ராமசாமி, எந்த மொழியும் ஒழுங்காக அறியாத தற்குறி, தமிழில் படித்தால் வீட்டு வேலைக்கே உதவாது தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றான்;

ஆங்கிலத்தை படி என்றான்; இதே ஆங்கிலம் படித்தவரும் படிக்க விரும்பியவரும் விபச்சாரிகளான கதை கீழ்வருமாறு..

தெலுங்கர் திட்டமிட்டு தமிழை அழித்தனர்...

கல்லூரி கட்டணங்களை செலுத்துவதற்காக பிரித்தானிய மாணவ, மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது..

சுவன்சியா பல்கலைகழகத்தை (University of Swansea) சேர்ந்த மாணவர்கள் ‘மாணவர்களின் பாலியல் தொழில்’ (Student Sex Work Project) எனற ஆய்வை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளனர்.

சுமார் 6,750 மாணவ, மாணவிகளிடம் நடத்திய ஆய்வில், கல்லூரி செலவுகளை சமாளிக்க 20 பிரித்தானிய மாணவர்களில் ஒரு மாணவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

அதிகமான கல்லூரி கட்டணம் மற்றும் சொகுசான வாழ்க்கை தேவைகளுக்காக சுமார் 50 சதவிகித பிரித்தானிய மாணவ, மாணவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்..

சுமார் 45 சதவிகித மாணவ, மாணவிகள் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த தொழிலை தேர்ந்தெடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.