24/11/2018

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் சிந்தனை துளி...


விடுதலைப் போரட்டம் என்பது
இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை...

விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்மூச்சாக இயங்குகின்றது.

மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியும் அதுவே.

சாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுகந்திரம எனும் சுவர்க்கத்தை நாம் காண முடியும்.

போரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.