24/11/2018

பாமக அன்புமணி அண்ணன் எப்போதுமே கெத்து...


தெருமுனையிலயே பயந்து வெளியேறிய ஸ்டாலின்...

வானத்தில் வட்டம் அடித்து வணக்கம் கூறி வெளியேறிய எடப்பாடி...

அடி உதைக்கு பயந்து சுவர் ஏறி குதித்து ஓடிய அமைச்சர்...

எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் மக்களோடு மக்களாய் நிவாரண பணியில் அன்புமணி...

யார் மக்களுக்கான தலைவர் ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.