29/12/2020

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...

 


திமுக தெலுங்கர் கருணாநிதி தான் நமக்கு 3% உள் இட ஒதுக்கீடு கொடுத்து நமக்கு பறையர்களை விட அதிக அரசு வேலைகளை வழங்கினார்...

 


அதனால் அவருடைய மகன் ஸ்டாலினுக்கே நம்முடைய இனத்தவர்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும்.  தெலுங்கரையே மீண்டும் தமிழகத்தில் ஆள வைப்போம்...

இவ்வாறு, வடுக கொலுட்டி அருந்ததியர்கள் தங்களுடைய மாநாட்டில் எவ்வளவு இனப்பற்றுடன்  துணிச்சலாக அறிவிக்கிறார்கள்?

இவர்கள் தான் ஆதித் தமிழர்களாம்..  பறையரும், பள்ளரும், குறவரும் நேற்று தமிழகம் வந்தவர்களாம்...

இதை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் நீங்களும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டு, நாங்கள் தலீத்துகள், தாழ்த்தப் பட்டவர்கள் என்று தலித்திய_திராவிட அரசியல் பேசுபவர்களையும், கட்சிகளையும், இந்த வந்தேறிகளையும் தொடர்ந்து ஆதரித்து வருகிறீர்கள்..

உங்களுடைய உரிமையை பறிக்கும் தெலுங்கர்களை இன்னுமா சக தலித்தாக பார்க்கிறீர்கள் பறையர்_குடி உறவுகளே😢

எப்போது தலித்திய திராவிட மாயையில் இருந்து தமிழின_அரசியலுக்குள் நுழைவீர்கள்? 😔😔😔

திருட்டு தெலுங்கன் திமுக உதயநிதியின் பொய் பித்தலாட்டம்...

 


பாஜக மோடியின் பித்தலாட்டம்...

 


இந்த செய்தி உண்மையானால் அந்த ஆயிரம் முஸ்லீம் குடும்பங்களையும் பற்றிய மறுபக்கம் நடுநிலை நக்கிகளுக்கு புரிகின்றதா ?

 


சாராயக் கடவுள்...

 


சாராய ஆலை.. சாராய வியாபாரி.. என்று தானே நாம் கேள்விப்பட்டுள்ளோம் அதென்ன சாராயக் கடவுள் ..

கிரேக்கத்தில் மக்கள் தொகை போல, கடவுளின் தொகையும் அதிகம்..

ஏறக்குறைய 30,000 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கடவுள்கள் உள்ளனராம்..

சாப்பாட்டுக்கு ஒரு கடவுள்..

தண்ணீருக்கு கூட கடவுள் உண்டு..

இதெல்லாம் விட கொடுமையானது தான் சாராயக் கடவுள்..

ஒரு கடவுளின் பெயர் டைனோசயிஸ்..

இவருடைய டிபார்ட்மெண்ட் விவசாயம்..

ஆம் விவசாயத்துக்கு இவர் கடவுளாம்..

ஆனால் இவரு தான் திராட்சை பழத்தில் இருந்து முதல் முறையாக ஒயினை தயாரித்தாராம்..

அதனால் இவருக்கு (god of wine) ஒயினுடைய கடவுள்..

என்ற பெயரும் உண்டு...

மனிதநேயம்...

 


மனிதனிடத்திலும் மனிதநேயத்தை காண்பதே அதிசயமாய் மாறிவிட்ட இக்காலத்தில்....

பார்வையற்ற இவர்களுக்கு ஒரு குரங்கு உதவி செய்வதை பார்க்கும் போது இறைவன் இன்னமும் ஏதோ ஒரு உருவத்தில் உலகில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று தோன்றுகிறது..

மனிதநேயத்தை பரப்புவோம்.. அனைத்து உயிரிடத்திலும் அன்பை செலுத்துவோம்...

புல்ரோரர் - Bullroarer...

 


இந்த இசைக்கருவியானது கி.மு.17000 ஆண்டை சேர்ந்தது என்று அகழ்வாராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது உக்ரைன் நாட்டினரால் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர்.

இதனை ஆசியா, ஐரோப்பா மற்றும் முந்தைய அமெரிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

ஒரு மரக்கட்டையை சிறு துளையிட்டு அதில் கயிற்றை கட்டி காற்றில் வேகமாக சுற்றுவார்கள்.

அதில் எழும்பும் இசையை அந்த கால மக்கள் வெகு தொலைவில் இருப்பவருடன் தொடர்புக் கொள்ள பயன்படுத்தியுள்ளனர்.

இத்துடன் தாளத்தையும் சேர்த்து பல சடங்குகளிலும் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த இசையை தம் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு இறைநிலையை அடையவும் பண்டைய மக்கள் பயன்படுத்தியுள்ளனர்..

திமுக தெலுங்கன் ஸ்டாலின் பரிதாபங்கள்...

 


சாதியை ஒழிக்க வந்த கனம் நீதிபதி அவர்களே.. இதுக்கு பேரு தான் எச்ச...