21/01/2021
தமிழ் இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும்...
நாம் அனைவரும் தமிழர் மட்டுமே என்ற உணர்வில்..
இந்திய திராவிட கம்பியூனிச தலித்தீய லாட்ட மாயையிலிருந்து வெளிவர வேண்டும்.
இந்த போலி தேசம் எதையும் நமக்கு விட்டுவைக்கப் போவதில்லை.
வேற்றுமையில் ஒற்றுமையாம்.. நல்லா இருக்குடா உங்க பிச்சக்கார ஒற்றுமை...
நமது ஆற்றுமண் லாரியில் ஏற்றி திருடியாச்சு.
நமது மொழி இந்தியனால் சமசுகிருதப் படுத்தியாச்சு.
நமது பெயர்கள் இந்தியிலும் அரபியிலும் ஆங்கிலத்திலும வச்சாச்சு.
நமது உழவுக் காணிகளை மனைகளாக்கி கான்கிரீட் வீடுகள் கட்டியாச்சு.
நமது பழந்தமிழர் காடுகள் மலைகள் செழிப்புநிலங்கள் மலையாளத்துக்கு தாரை வார்த்தாச்சு.
நமது ஆறுகள் பக்கத்து மொழிக்காரனுக்கு உரிமையாச்சு.
நமது அரசாளும் உரிமை வேற்று மொழியானுக்கே உரிய உரிமையாச்சு.
எமது நிலம் இந்தியன் அணுவுலை நிறுவவும் எரிகுழாய்கள் பதிக்கவும் நியூட்ரினோ பகுமானத்திற்கும் நிலக்கரி திருடவும் களவாடப்பட்டது.
நமது இளசுகளுக்கு மானவுணர்வே வந்து விடக்கூடாது என்பதற்காக மது கிரிக்கெட் சினிமா தல தளபதி போதைகளில் புதைச்சாச்சு.
எவன்டா என் தலைவன்? எங்கேடா எமது தலைவன்...
பாஜக மோடி அரசு சீனா விற்கு கடுமையான பதிலடி...
இந்தியா எல்லையை கைப்பற்றி சீனா ஒரு கிராமத்தை உருவாக்கியதால்...
சைனா வுக்கு செக் வைத்த மோடி...
அடேய் சப்பைமூக்கனுங்களா உங்க பழத்தை பேர் மாத்திட்டோம்..
இனி உங்க பொருளாதாரம் என்ன பாடுபடப்போகுதுன்னு மட்டும் பாருங்க..
எமகாதகன் மோடி 😁
William Henry Gates III or Bill Gates... பில்கேட்ஸ்...
இவன் ஒரு தடுப்பூசி வியாபாரி என்பது பலருக்கு தெரியவில்லை...
உலகில் எவன் தடுப்பூசி உருவாக்கினாலும், புது வகையான தடுப்பூசி கண்டுபிடித்தாலும் காப்புரிமை அல்லது இவனுக்கும் பங்குண்டு என்பது பலருக்கு தெரியவில்லை,
தன் தடுப்பூசி வியாபாரத்திற்க்காக, பல நாடுகளில் கட்டாய தடுப்பூசி சட்டம் கொண்டுவந்துள்ளான் என்று பலருக்கு தெரியவில்லை,
நம் குழந்தைகளை சோதனை எலிகளாய் பயன்படுத்துகிறான் என்று பலருக்கு தெரியவில்லை,
அப்படி சோதனை செய்ததில், பல ஆயிரம் கணக்கான குழந்தைகளை கொலை செய்திருக்கிறான், என்று பலருக்கு தெரியவில்லை,
அப்படி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு, பல மில்லியன் டாலர் இழப்பீடு கொடுத்துள்ளான் என பலருக்கு தெரியவில்லை,
தன் தடுப்பூசி மூலம், உலக மக்கள் தொகையை, மற்றும் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துகிறான், என்பது பலருக்கு தெரியவில்லை,
தடுப்பூசிக்காகவே சில நோய்களை பரப்பினான் என்பதும், அந்நோய்க்காக போடப்பட்ட தடுப்பூசியே மேலும் பல நோய்களை உருவாக்குகின்றன என்பதும் பலருக்கு தெரியவில்லை,
உலகில் உள்ள பல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களையும், உலக நாடுகளை கட்டுப்படுத்தும் பல அமேரிக்க அமைப்புகளையும், தன் சட்டை பைக்குள் வைத்துள்ளான் என்பது பலருக்கு தெரியவில்லை,
மரபணு மாற்றப்பட்ட விவசாய விதைகள், மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்கள், செயற்கை இறைச்சி தயாரித்தல், போன்ற தொழில் செய்கிறான் என்பது பலருக்கு தெரியவில்லை,
விண்ணில் பல Satellite செலுத்தியுள்ளான், மேலும் பல Satellite செலுத்த திட்டமிட்டுள்ளார் என்பதும் பலருக்கு தெரியவில்லை,
இதன் மூலம் மனிதனை கண்காணிக்க, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ID-2020 என்ற முறையை உருவாக்கியுள்ளான் என்பதும் பலருக்கு தெரியவில்லை,
அதிகாரப்பூர்வமான Corona virus தடுப்பூசியை இவன் மட்டுமே உருவாக்குவான், அல்லது இவன் உருவாக்கிய தடுப்பூசியை மட்டுமே சில அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படும் என்பதும் பலருக்கு தெரியவில்லை,
இந்த ID-2020 முறையை நமது உடலில் செலுத்துவான் என்பதும், இது corona virus தடுப்பூசியின் கண்கானிப்பு மற்றும் பராமரிப்பு என்று நம்மை முட்டாளாக்குவான் என்பதும் பலருக்கு தெரியவில்லை,
ஆப்பிரிக்காவையே காலி செய்தவன் என்று பலருக்கு தெரியவில்லை.
உலக சுகாதாராமைய தலைவர்கள், சிறப்பு அதிகாரிகள் என அனைவரும் இவனின் கையாட்டி பொம்மை தான் என்று பலருக்கு தெரியவில்லை,
மேலும் தெரிந்துகொள்வோம், இவனை பற்றி...
தலித்தியம் என்ற சாத்தான்...
தலித்தியம் என்பது 90 களில் இந்திய அரசால் திட்டமிடப்பட்டே உருவாக்கப்பட்டு போற்றி வளர்க்கப்பட்ட ஒரு கருத்தியல் ஆகும்.
ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையே இதன் அடிப்படை நோக்கம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இதை நன்கு உள்வாங்கியவர்கள் 'SC / BC ' என்ற வகுப்பு வாத அடிப்படையில் மக்கள் பிரிவினைகளை ஊக்குவித்த பிராமணியம், மேற்ப்படி வகுப்புவாத மக்களிடையே அடுத்தக்கட்டமாக குழப்பத்தையும், பதட்டத்தையும், ஒற்றுமை இன்மையையும் உருவாக்கவே தயாரிக்கப்பட்டது என்றும் எளிதில் விளங்கும்.
சுருக்கமாக, தலித்தியம் என்பது பிராமணியத்தின் இன்னொரு குழந்தை.
அம்பேத்காரை ஏற்காத பிராமணியம், திட்டமிட்டே அம்பேத்கார் தான் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்று பரப்புரை செய்யும் நோக்கம், அந்த அந்த தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை ஓரம் கட்டி விட்டு, அம்பேத்காரை அவர்களின் அடையாளமாக மாற்றுவதே ஆகும்.
இதன் மூலம் தலித்தியம், அதன் அடையாளம் என அனைத்தையும் தனது பிடியில் வைத்திருந்து ஆட்டுவிப்பதே பிராமணியத்தின் நோக்கம்.
தமிழர்கள் நாம் செய்ய வேண்டியது என்ன..?
தலித்தியம் முதலில் தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
திராவிடம் தமிழர்களுக்கு ஒரு துரோகி என்பதை உணர வேண்டும்.
அது முழுக்க முழுக்க பிராமண அடிமை கருத்தியல் என்பதை உள்வாங்க வேண்டும்.
திராவிட அரசியலை வேரோடும் மண்ணோடும் பிடுங்கி ஏறிய வேண்டும்.
பிராமணர்களுக்கு உதவ ஆரியம், தெலுங்கருக்கு உதவ திராவிடம் என்பது போல, தமிழருக்கு என்று ஒரு கருத்தியல் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி அமைய தமிழர்கள் ஒருங்கிணைய வேண்டும். இதுவே தமிழன் என்ற தேசிய இனத்துக்கான விடுதலை.
மேற்ப்படி இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும்,
ஆரிய கதையின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்க எதிர்காலத்தில், பாடுபட வேண்டும்.
இதன் மூலம் ஆதிக்கம் என்பது அந்த அந்த தேசிய இனத்தின் பிடியில் வருவதால், தனித்து ஆதிக்கம் செய்யும் பிராமணர்கள் அந்த அந்த தேசிய இனத்துடன் கலக்கவோ, பிரியவோ வர்புருத்தப்படுவார்கள்.
இது பிராமணியம் என்ற கருத்தியல் அழியவும், அவர்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பை உடைக்கவும் வழி செய்யும்...
ஆழ்மனத்தின் சக்தி...
உங்கள் ஆழ்மனத்தின் சக்தியை அறிந்துகொள்ளுங்கள்... அதைப் பயன்படுத்தி உங்களை ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்...
அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்பது சித்தர் பாடிய பாடல் வரி..
அண்டம் என்பது பிரபஞ்சம்.. பிண்டம் என்பது நம் ஒவ்வொருவரின் மனித உடல்...
இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள் உள்ளன. அவற்றில், ஒன்று காஸ்மிக் சக்தி. இதைப் பயன்படுத்தி நமது நியாயமான ஆசைகளை நம் ஒவ்வொருவராலும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இந்த காஸ்மிக் சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.
ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் இருமுறை செய்துவர வேண்டும்.
காலையில் எழுந்து குளித்துத் தயாரானதும், இரவில் தூங்கும் முன்பாகவும் 15 நிமிடம் வரை நாம் தியானம் செய்து வர வேண்டும்.
மனக்காட்சியின் மூலம் விரும்புவதை அடைவது எப்படி?
இதுதான் ஆழ்மனத்தைப்பயன்படுத்தும் சுலப வழிமுறை...
இதற்கு ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் விசுவலிசேசன் என்று பெயர்...
இதை தமிழில் படக்காட்சியாகக் கற்பனை செய்துபார்த்தல் எனக் கூறலாம்.
இதை அறிவியல் பூர்வமாக கண்டு பிடித்து நெறிப்படுத்தியவர் ஜோஸ் சில்வா என்ற ஆங்கிலேயர் ஆவார்.
இன்று இதை ஐரோப்பா. அமெரிக்கா கண்டங்களில் எப்படி கற்பனை செய்து பார்ப்பது? என்பதற்கு தனிப்பயிற்சி வகுப்புகள்(workshops)நடத்திக் கொண்டே இருக்கின்றனர்.
இதனால் தான் மேலை நாட்டினர் பல கோடி ரூபாய்கள் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றனர்.(நேர்மையான வழிமுறையில்)...







