10/04/2017

இலுமினாட்டி களும் உலகமும்...


உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் வரும் காலங்களில் அனைவரும்
ஒரு ஆட்சிக்குள் நுழைவார்கள்...

உதாரணமாக இந்தியாவில் ஆதார் கார்டு.. வங்கியில் உள்ள டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு.. இதன் மூலம் மக்கள் அனைவரும் ஒன்றிணைக்கப் படுகின்றார்கள்..

இதனை இன்னும் மிக எளிதாக கொண்டு வரப்படும்..

அது மிக முக்கியமாக.. மருத்துவர்கள் துணை கொண்டு.. தடுப்பூசி போட்டால் தான் நோய்களை தடுக்க முடியும்.. நோய் இல்லாமல் வாழ முடியும்  என்பதை போல..

மக்கள் மனதில் பயத்தை சாதகமாக்கி அதே போன்று வரும் காலங்களில் bio chip போன்ற ஒரு சிறு ஊசி குழுந்தைகளுக்கு போடப்படும்..

ஏன் என்றால் அந்த குழந்தைகள் தான் இவர்களது ஆட்சியில் வாழும் சந்ததினர்கள்,

அதன் மூலம் வரும் கால சந்ததினர்கள் அனைவரும் இவர்களது ஆளுகைக்குள்
கொண்டு வரப்படுவார்கள்..

அப்படியானல் உதாரணமாக ஒவ்வொரு மனிதனுடைய அனைத்து பணிகளும் ஒருவருடைய வரவு ,செலவு , எந்த ஒரு சிறு பொருட்களை வாங்கினாலும், விற்றாலும்.. எங்கு போனாலும், வந்தாலும்..

இப்படி காலை முதல் இரவு தூங்கும் வரை.. நம் செயல்கள் அனைத்தும் கண்காணிக்கும் ஒருவன் ஆட்சிக்குள் நுழையப்படுவார்கள்.

அந்த ஒருவனின் ஆட்சி காலம் வந்தே தீரும்..

இந்த ஆட்சியில் இருந்து தப்பிப்பவர்களும் இருப்பார்கள்..

அவர்கள் தான் நம்பிக்கையுடையவர்கள், அந்த நம்பிக்கையாளர்களுக்கு மீண்டும் ஞாபகபடுத்துவது என்னவென்றால் தடுப்பூசியை நம்பாதீர்கள் மற்றும் அதே தடுப்பூசி போல தான் வரும் காலங்களில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு ஊசி போடப்படும்..

அதை உங்கள் குழந்தைகளுக்கு போட வேண்டாம்.. அவர்கள் தான் நாளை பெரியவர்களாக இந்த ஆட்சியில் கீழ்
வாழ கூடியவர்கள்..

உங்களை நீங்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.