10/04/2017

இந்திய தேர்தல் ஆணையம் உ.பி. ஆட்சியை கலைத்து மீண்டும் தேர்தல் நடத்துமா.?


ஓட்டு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்து பாஜக விற்கு ஆதரவாக செயல்பட்டது உ.பி. தேர்தல் ஆணையம்.. ஆகையால் அந்த தேர்தல் செல்லாது என்று  ஆட்சியை கலைக்க வேண்டும்...

செய்யுமா உத்தமபுத்திர தேர்தல் ஆணையம்...

இதுவரை இந்தியாவில் நடந்த தேர்தல்கள் எல்லாம் பணம் கொடுக்காமல் தான் நடந்தது என்ற அதிச்சிகர உண்மையை ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து மூலம் அறிந்து கொண்ட தினம் இன்று.

தேர்தல் ஆணையத்தின் வேலை என்ன.. முறைகேடு இல்லாமல் தேர்தலை நடத்துவது. அதற்குதான் ஆணையத்திற்கு அத்தனை அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கிறது.

முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடை செய்யலாம்.

ஆனால் பணம் கொடுக்கப்பட்டது என்பதால் தேர்தலை ரத்து செய்கிறார்கள் என்பது காதில் பூக்கூடையை சொருகும் வேலை.

அந்த மோடி கேடி கொண்டையை மறைங்கப்பா...

அனைவரும் வழக்கு பதிவு செய்து உ.பி ஆட்சியை கலைக்க வழிச் செய்யுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.