22/05/2017

சென்னை மெரினாவில் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற திருமுருகன் காந்தி (மே 17), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது...



நினைவேந்தலை நடத்தியதற்காக தற்போது 34 பேரை ரிமாண்ட் செய்வதாக சொல்லியிருக்கிறது காவி அடிமை அதிமுக அரசு...

கைதான அனைத்து தோழர்களும் விடுதலை ஆக மாட்டோம் எங்களையும் ரிமாண்ட் செய்யுங்கள் என மண்டபத்தில் அனைத்து தோழர்களும் உள்ளிருப்பு போராட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.