22/05/2017

கடலில் மீன்பிடிக்க சென்றால் வேறுநாட்டினன் என்று சிங்களன் சுடுகிறான்..


சுடும் சிங்களவனோடு நட்பாய் இரு என்கிறது இந்தியம்..

ஆற்றில் மீன்பிடிக்க சென்றால் வேற இனத்தான் என்று கன்னடன்  வெட்டி கொலை செய்கிறான்..

அவனை அரவணைக்க சொல்கிறது திராவிடம்..

நமக்கு எது தேவை என்று முடிவு செய்ய சாட்சியாய் நிற்கிறது பழனியின் மரணம்...

பொங்கு தமிழருக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.