25/05/2017

1960ல் சோமாலியா மிகப்பெரிய விவசாய நாடு என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?


விவசாய அழிவை வேடிக்கை பார்த்ததின் விளைவை இன்று எதிர்கொள்கிறது.

மீத்தேன் திட்டத்தை நாம் அனுமத்தோம் என்றால் நமக்கு சோறு போடும் விவசாயம் அழிந்து விடும்.

நாளை நம் பிள்ளைகளின் நிலை
இப்படி இருக்க வேண்டுமா?

விவசாயம் காப்போம்.. மீத்தேன் திட்டத்தை விரட்டி அடிப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.