07/05/2017

குடிபோதையில் கணவனை துரத்தி துரத்தி 3 முறை துப்பாக்கியால் சுட்ட மனைவி, பஸ்சில் ஏறி தப்பித்த கணவர்...



போலிசாரின் விசாரனையில் கணவன் மனைவி இருவரும் குடித்திருந்ததாக தெரியவந்துள்ளது, தங்களது மகளின் திருமணம் குறித்து வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த மனைவி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காருக்குள் வைத்து தனது கணவரை சுட்டுள்ளார். அவர் தப்பித்து பஸ்சில் ஏற முயன்றுள்ளார் அவரை துரத்தி சென்று சுட முயன்றுள்ளார் மனைவி. சக பயணிகள் அதை தடுத்துள்ளனர்.

போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்..

பெங்களுரில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.