19/05/2017

இனி பயிர்கடன் பெற்றவர்கள் 9% சதவீதம் வட்டியுடன் பணத்தை கட்ட வேண்டும்...


இதற்கு முன் 9% சதவீத வட்டியில் 5% மானியம் போக 4% வட்டி என்கிற அளவில் இருந்த்தை...

தற்போது 5% மானியத்தை கட் செய்து இனி 9% கட்டி சாவுங்கள் என விவசாயிகளை இந்த மக்கள் விரோத  அரசு முடிவு செய்து விட்டன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.