26/05/2017

நாடு முழுவதும் பசு மாடு , எருமை மாடு, ஒட்டம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்க தடை , மத்திய அரசு அறிவிப்பு...


மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் , இவைகள் விவசாய தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் இறைச்சிக்காக அல்ல எனக் கூறப்பட்டுள்ளது..


பசு மாடு, எருமை மாடு, ஒட்டகம் ஆகியவற்றை வாங்குபவர்கள் நான் இதை விவசாய தேவைக்கு தான் பயன்படுத்துகின்றேன் என அஃபிடவிட் தாக்கல் செய்த பிறகே வாங்கவோ விற்கவோ முடியும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது...

குறிப்பு : மாட்டிறைச்சி ஏற்றுமதியில் நான்காவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு இந்தியா வை கொண்டு வந்த பெருமை பாஜக மோடியை சேரும்.. அந்த மாட்டிறைச்சியை தயார் செய்யும் முதல் 6 நிறுவனமும் பாஜக தொடர்புடைய நிறுவனமே ஆகும்... ஆகையால் பாஜக சார்ந்தவர்களை தவிர மற்ற அனைவருக்கும் தடை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.