12/05/2017

நாடார் களே நீங்கள் செய்வது தமிழ் இனத்துரோகம்...


நீட் தேர்வுக்கு கையெழுத்து போட்டு தமிழர்களின்  குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்கியது நாடார் (பாண்டியராஜன்)..

பிஜேபிக்கு இங்கே புரோக்கர் வேலை பார்ப்பவர்கள் நாடார்கள் (பொன்னார், தமிழிசை).

பிஜேபிக்கு ஆதரவாக​ ஊடகம் நடத்துபவர்கள் நாடார்கள் (தந்தி டிவி - இவர்கள் யோகி ஆதித்தியநாத் வரைக்கும் சென்று சொம்படிக்க​ ஆரம்பித்து விட்டார்கள்).

கிட்டத்தட்ட​ 15-20 ஆண்டுகளுக்கு முன்னர் சரவணா ஸ்டோரில் பொருள் வாங்கியவர்கள் ஒன்றை கவனித்திருக்கலாம். ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கைகளை இலவசமாக​ பொருட்கள் போடும் பையில் போட்டு தருவார்கள். (மூன்று நாடார் சகோதர்களும் ஒன்றாக​​ இருந்த​ போது நடந்த​ சரவணா ஸ்டோரில்).

ஆர்.எஸ்.எஸ் செய்த​ சங்கர் ராமன் கொலையை போன்ற​ பாணியில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தவரையே கொலை செய்தவர் சரவணபவன் முதலாளி.

தமிழகத்தில் பிஜேபியின் ஒட்டு வங்கி  நாடார்கள்.

TMB வங்கியில் இருக்கும் படிவங்களில் தமிழை அகற்றி விட்டு இந்தியை மட்டும் வைத்திருக்கும் ​ ஆர்.எஸ்.எஸ் அடிமைகள் நாடார்கள்..

பிஜேபி ஆதரவாளர் பால் தினகரன் மோடியின் வீட்டிற்கே சென்று அவர் வெற்றிக்காக​ பிராத்தனை செய்தவர். இன்றும் பகிரங்கமாக​ தன் மோடி ஆதரவு நிலைப்பாட்டினை தெரிவிப்பவர் பால் தினகரன்.

ஆர்.எஸ்.எஸ். பிஜேபியின் அடிமைகளாய் இருந்து தன்னுடைய​ தமிழ் இனத்திற்கே  துரோகம் விளைவித்து கொண்டிருக்கிறார்கள் நாடார்கள்.

குறிப்பு: எல்லா நாடார்களும் அப்படி அல்ல​, நாடார்கள் அடிமை வம்சம் அல்ல ​நாடார்கள் ஆண்ட​ வம்சம், நாடார்களை பற்றி தவறாக​ பதிவிடாதே என்று பொங்கல் வைக்கப் போவோருக்கு பின்வரும் குறிப்பு..

என்னிடம் பொங்கல் வைக்காமல் நாடார் சமூகம் சுயமரியாதை சமூகம்  என்றால் அதை செயலில் காட்டுங்கள். பிஜேபி ஆர்.எஸ்.எஸ்-க்கு நாடார்கள் ஒருவர் கூட​ ஆதரவு கொடுப்பதில்லை என்ற​ நிலையை உருவாக்கி விட்டு அதன் பின்
என்னிடம் பொங்கல் வையுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.