23/05/2017

தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு...


என்று பாடி வைத்தார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.

ஆனால் இன்றைய தமிழனுக்கு ஜாதி அபிமானம் ஒன்றுதான் தமிழனுக்கான தனிக்குணமாக இருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

இந்து மதத்தில் நிலவிய தீண்டாமை, இஸ்லாம் மதம் வந்தது, கிறிஸ்தவம் வளர்ந்தமை

வெளியே தமிழ், தமிழன் என்று பேசினாலும் தமிழர்களின் நடைமுறை வாழ்க்கை ஜாதீய அடிப்படையில் சிக்கி இருக்கின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.