25/06/2017

இந்திய நாட்டில் இஸ்லாமியனாக பிறந்த ஒரே காரணத்திற்காக அடித்தே கொல்லப்பட்ட 16 வயது இளைஞனின் இறுதி ஊர்வலம்...


ரம்ஜான்  பெருநாளிற்காக உடைகள் வாங்கச் சென்று ரயிலில் திரும்பிய 4 இளைஞர்கள் மீது மாட்டுகறி உண்பவர்கள் எனக்கூறி சமூக விரோதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு இளைஞர் உயிர் இழந்தார்.

அவன் நோன்பிருந்த நிலையில் மாட்டுக்கறி உண்டான் எனக்கூறி தாக்குதல் நடத்திய கயவர்களுக்கு முன்பின் தெரியாத ஒருவர் மீது கொலை செய்யும் அளவுக்கு வெறி எங்கிருந்து வந்தது...?

இந்த மதவெறியை தீணிபோட்டு இந்த நாட்டில் வளர்ப்பவர்கள் யார்..?

இந்திய இளைஞர்களை மூலை சலவை செய்து வகுப்பு வெறியை ஊட்டி மதவெறியனாக எந்த படுபாதக செயலையும் செய்யகூடிய தீவிரவாதிகளாக உருவாக்குபவர்கள் யார்..?

இந்த கேள்விக்கு விடை இந்திய மக்கள்  அணைவருக்கும் தெரியும் ஆனால்  அதனை எதிர்த்து கேள்வி  எழுப்பமாட்டார்கள்..

குற்றம் செய்பவனைவிட குற்றம் செய்ய தூண்டுபவனைவிட மிகப்பெரிய குற்றவாளி ஒரு குற்றம் நடைபெறும் போது அதனை தடுக்காமல் அதனை வேடிக்கை பார்க்கும் அரக்ககுணம் படைத்த ஈனப்பிறவிகள் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.