29/06/2017

ஜுலை 1 முதல் பேன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது கட்டாயம் , அதிரடியாக சட்ட திருத்தம் செய்த மத்திய பாகக மோடி அரசு...


இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதார் கார்டை கட்டாயம் ஆக்கும் மத்திய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என மோடி அடிமை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.