29/06/2017

துர் நாற்றம் வீசி சாக்கடையாக மாறிய கிணற்றை தூர் வாரிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், தண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்த கிணற்றை பயன்படுத்த துவங்கியுள்ள கிராம மக்கள்...


பெரம்பலூர் ஆலத்தூர் அணைப்பாடி கிராமத்தில் நீர் ஆதாரமாக இருந்த கிணறு சாக்கடையாக மாறி துர் நாற்றம் வீசத் துவங்கி மக்கள் பயன்படுத்த முடியாத வண்ணம் வரட்சியால் மாறியிருந்தது.

இதை புதிய பயணம் என்ற தன்னார்வ இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஒன்று கூடி சாக்கடையை அகற்றி 6 அடி ஆளத்திற்கு தூர் வாரியுள்ளனர்.

இதை தொடர்ந்து தற்போது அந்த கிணற்றில் நீர் ஊற்று உருவாகி மக்கள் பயன்படுத்தும் வண்ணம் அந்த கிணறு மாறியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.