20/06/2017

நெடுவாசலில் 68 வது நாளாக தொடர்ந்து போராடும் கிராமத்தினர், மறந்த போன தலைவர்களும், ஊடகங்களும்...


ஹைட்ரோகார்பனுக்கு எதிராக 68 வது நாளாக நெடுவாசலில் கிராம மக்கள் போராடி வருகின்றனர். இன்றய போராட்டத்தில் ஆலங்குடி MLA மெய்யநாதன் அவர்கள் கலந்து கொண்டு கிராமத்தினருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.