10/06/2017

கம்யூனிசம் - செக்குலரிசம் , மதச்சார்பின்மை, இந்துத்துவா எதிர்ப்பு என்று வாய் ஓயாமல் பேசும் மார்க்சிஸ்ட்டுகளின் களாவாணித்தனம்...


மார்க்சிஸ்ட் என்பது இன்னொரு சிவப்பு பா.ஜ.க. கட்சியே.

இதனை அறிந்து கொள்ளமல் அதில் இருக்கும் தொண்டர்களைப் பார்த்துப் பழிசொல்வதா? அல்லது பரிதாபப் படுவதா?

வேலூர் சிறையில் இருந்த காஞ்சி ஜூனியர் சங்க ராச்சாரியாரை தனது காரில் ஏற்றிக் கொண்டு காஞ்சி மடத்தில் கொண்டு வந்து விட்டவர் இந்து என். ராம்.


சங்கராச்சாரியார் ஒரு மடத்தின் தலைவர், துறவி, எனவே அவரை எல்லோரையும் போல் விசாரிக்கக் கூடாது. அவரைத் தனியாக ஒரு மாளிகையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றார் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி (தி இந்து 18.11.2004)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.