10/06/2017

தமிழ்நாடு தனி நாடாக அறிவிப்பதை தவிர வேறு வழியில்லை...


இதற்கு இந்த ஈனப்பிறவி அரசியல் வாதிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்..

ஆனாலும் ரேஷன் கார்டு ஆதார் அட்டைகளை திருப்பி தர நம்மால் முடியும்.. இல்லையேல் இதெல்லாம் அள்ளிப்போட்டு கொளுத்தவும் முடியும்.

ஒரு மாநில மக்களின் குரல் உங்களுக்கு கேட்கவில்லை என்றால் ஒன்றுக்கும் உதவாத அரசை நம்பி இனி நாம ஏன் வாக்கு செலுத்த வேண்டும்..

நமக்கான ஆயுதம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகள். ..

இது முடிவு அல்ல ஆரம்பம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.