01/06/2017

நாம் எவ்வளவு பெரிய இழிச்சவாயர்கள்...


தனக்கு ஒரு அடி விழுந்ததும் மலையாளி அண்டை மாநிலங்களை கூப்பிடுகிறான்
தனி நாடு கோருகிறான்..

தமிழர்கள் நாம் எத்தனை உரிமைகளை இழந்தோம்..

நம்மை ஒடுக்கிய இந்தியாவை ஒன்றுமே செய்ய அகிகாரமில்லை..

நாம் அதிகாரத்தை திராவிடத்திடம் கொடுத்திருந்தோம் அவர்கள் துரோகம் செய்தார்கள்..

நமக்கு துரோகம் இழைத்த அதே திராவிடத்தை தான் இன்றும் ஆள விட்டுக் கொண்டிருக்கிறோம்..

நாம் எவ்வளவு பெரிய இழிச்சவாயர்கள்..

இப்போதும் நாம் நமக்கான ஆட்சியை
ஆளும் உரிமையை தான் கோருகிறோம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.