24/06/2017

ஆரியமும் திராவிடமும் ஒன்றே...


நாமெல்லாம்  இந்தியர்கள், நாமெல்லாம்  ஹிந்துக்கள், என்ற  வாதமெல்லாம்  முடிந்து  தன்னை  மறந்து  "ஆமா  நான்  பூணூல்  போட்ட பிராமணன்  தான் இப்ப  என்ன  அதுக்கு "  என்று  பொங்கிய  பாஜக  நாராயணன்...

பாஜகவை  வளர்க்க  துடிக்கும்  அனைத்து பூனைகளும்  பூணுல்கள் தான்  என்று  சொல்வதை  நம்பாத    அப்பாவி  பக்த்ஸ்களுக்கு   செருப்படி  கொடுத்த  நாராயணன்..

 இதே  போன்ற  ஒரு   நிலைமை    இந்த  திராவிடர்களுக்கும்  வரும்   "ஆமா   நாங்கள்  தமிழர்கள்  அல்ல  திராவிடர்கள்  தான் " என்று  அவர்களின்  உண்மை  அடையாளத்தை   சொல்லும்  காலமும் இந்த  மண்ணில்  உருவாகும்.. உருவாக்குவோம்..

ஆரியமும்  திராவிடமும் ஒழியட்டும்  தமிழம்  மலரட்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.