24/06/2017

குஜராத் மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து கடந்த இருவாரங்களுக்கு முன் குஜராத் மாநிலம் மித்ரிவிதியில் இருக்கும் அணுவுலை ஆந்திராவுக்கு மாற்றபடுகிறது...


ஏன் குஜராத்திகள் இப்பிடி வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறார்கள்.. ஒரு வேளை மோடிதான் பணம் வாங்கிகொண்டு இதை வேறு மாநிலத்துக்கு மாற்றிவிட உதவி செய்தாரா.. வளர்ச்சிக்கு விரோதிகளாக இருக்கிறார்களே ..

அர்னாப் கோஸ்வாமி போன்றோர்கள் குஜராத்தில் கிருஷ்துவ மிசினரிகளிடம் இருந்து காசு வாங்கி கொண்டு இது போன்று வளர்ச்சிக்கு விரோதமானவர்களை sting operation மூலம் வெளிக்கொண்டு வரும்படி கேட்டுகொள்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.