23/06/2017

உபி உத்தமன் பாஜக யோகியின் பொற்கால ஆட்சி...


பாலியல் பலாத்கார செய்யப்பட்ட 37 வயது பெண்மணி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார், அவரது புகாரின் பெயரில் முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்ய வேண்டும் என்றால், குற்றம் புரிந்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், நீ முதலில் என்னுடன் படுக்கைக்கு வா என்று அழைக்கிறார் காவல்துறை அதிகாரி.

இந்த பெண்மணி சம்மதிக்காத்தால் இந்த வழக்கையே ஒரு முடிவிக்கு கொண்டு வந்திருக்கிறார் அந்த அதிகாரி.

முதல்வர் யோகியின் திறமையான ஆட்சியை பாராட்டுவோம் நண்பர்களே, ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்த இந்த மாணிக்கத்தின் ஒளி இந்தியா முழுவதும் பரவட்டும் நண்பர்களே.. தோழர்களே..

உலகிலேயே இந்தியாவில் தான் பெண் தெய்வங்கள் அதிகம் என்பதை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

எழுத்தாளர்- முத்துகிருஷ்ணன்..

பாரதமாதவுக்கு உயிர் இருந்தால் அதையும் கற்ழிப்பார்கள் காம வெறியர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.