02/06/2017

தமிழ்நாடு தமிழருக்கே...


(1) ஈ.வெ.இராமசாமி நாயுடு - கன்னட தெலுங்கர்.

(2) அண்ணாதுரை-அப்பா தமிழர், அம்மா தெலுங்கர்-தூய தமிழர் இல்லை.

(3) மு.கருணாநிதி என்ற தட்சிணாமூர்த்தி தெலுங்கு சின்னமேளம்-தெலுங்கர்.

(4) எம்.ஜி.இராமசந்திரன் மேனன்-மலையாளி.

(5) ஜெ.ஜெயலலிதா என்ற கோமளவள்ளி ஐயங்கார்-கன்னடர்.

(6) ஜானகி-மலையாளி.

(7) கி.வீரமணி நாயுடு-தெலுங்கர்.

(8) வை.கோபால்சாமி நாயுடு-தெலுங்கர்.

(9) விஜயகாந்த் என்ற விஜயராஜ பிரபாகர் நாயுடு-தெலுங்கர்.

இவர்கள் எல்லாம் தமிழர் அல்லாதவர்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் தன்னை காப்பாற்றிக் கொள்ள திராவிடர் என்ற முகமுடியே அணிந்துக் கொண்டு இருந்தார்கள்..

திராவிட நாடு அமைந்தால் இவர்களை போன்ற பிறமொழியாளர்களூக்கே கொண்டாட்டம்.

தமிழர்களூக்கு பயன் இல்லை.

திராவிடக்கட்சிகளில் இருந்து தமிழர்கள் விலகவும்.

திராவிட நாடு கோரிக்கை என்பது பித்தலாட்டம் ஆகும்.

தமிழ்நாடு தமிழருக்கே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.