14/07/2017

16 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு பிஜேபி ஆட்சியில் இந்த உயிரிழப்புகள் நடந்திருப்பது கலவரத்தை தூண்டும் பாஜக அரசின் நாடகம் போலவே இருக்கிறது...


தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி பக்தர்களின் உயிர்களை பலி கொடுக்கும் இவர்கள் கையில் தான் இன்று தமிழக ஆட்சியாளர்களின் குடுமி சிக்கி இருக்கிறது என்பதை நினைக்கும் போது கவலைகள் அதிகமாகிறது.

இந்த காட்டுமிராண்டி காவி கும்பலிடம் இருந்து தமிழகம் எப்படி தப்பிக்க போகிறது?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.